The Dolls of Japan Exhibition
We hope the Doll exhibition will help visitors to appreciate these various aspect of Japnese culture.
For more photos visit our photo gallery
சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி (Chennai International Bookfair (CIBF) 2023)
Read Moreமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 18.1.2023 அன்று சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி (Chennai International Bookfair (CIBF) 2023) நிறைவு விழாவில் அமைக்கப்பட்ட புத்தக அரங்குகளை பார்வையிட்டார்.
Read More
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 18.1.2023 அன்று சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி (Chennai International Bookfair (CIBF) 2023) நிறைவு விழாவில் அமைக்கப்பட்ட புத்தக அரங்குகளை பார்வையிட்டார்.
Read More
”சென்னை இலக்கியத் திருவிழா 2023” 6-8 ஜனவரி 2023 தினங்களில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
Read More
”சென்னை இலக்கியத் திருவிழா 2023” 6-8 ஜனவரி 2023 தினங்களில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
Read More
”சென்னை இலக்கியத் திருவிழா 2023” 6-8 ஜனவரி 2023 தினங்களில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
Read More”சென்னை இலக்கியத் திருவிழா 2023” 6-8 ஜனவரி 2023 தினங்களில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
Read Moreஅண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழல் அமைத்த 2022ஆம் ஆண்டின் சிறந்த அரசு கட்டடத்திற்கான மாநில விருது 3.12.2022 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது.
Read More
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் 5.9.2022 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 6 வது தளத்திலுள்ள புத்தகங்களை பார்வையிட்ட போது.
Read More
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் 5.9.2022 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவைப் பார்வையிட்ட போது.
Read More
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் 5.9.2022 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவைப் பார்வையிட்ட போது.
Read More
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் 5.9.2022 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவைப் பார்வையிட்ட போது.
Read More
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் 5.9.2022 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவில் நடைபெற்ற “கடல்பூதம்” என்ற பெயரில் குழந்தைகளுக்கான நாடக நிகழ்வைக் கண்டுகளித்த போது.
Read More
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் 5.9.2022 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்ட நிகழ்வில், மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் நூலகத்தின் வருகை பதிவேட்டில் தனது கருத்தினை பதிவு செய்து கையொப்பமிட்ட போது.
Read More
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் 5.9.2022 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாவது தளத்தில் அமைந்துள்ள அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையத்திலுள்ள ஓலைச்சுவடிகளைப் பார்வையிட்ட போது.
Read More
மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப் பணித் துறை வளாகத்தில் 2.70 ஏக்கர் நிலத்தில், 99 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2,13,288 சதுர அடி கட்டடப் பரப்பளவில் கட்டப்படவுள்ள அடித்தளத்துடன் கூடிய 8 தளங்கள் கொண்ட கலைஞர் நினைவு நூலகத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 11.1.2022 அன்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
Read Moreமாவட்ட நூலக ஆணைக் குழுக்களின் கீழ் செயல்படும் மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலியாகவுள்ள நூல் கட்டுநர் மற்றும் நூல் கட்டும் உதவியாளர் பணியிடங்களுக்கு பூவிருந்தவல்லி அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் சிறப்பு நேர்வாக புத்தகம் கட்டும் பயிற்சி முடித்த, பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் 31 நபர்கள் நியமிக்கப்பட்டனர். அதற்கு அடையாளமாக, மாண்புமிகு முதலமைச்சர் 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமான 3 டிசம்பர் 2021 அன்று வழங்கினார்.
Read More
Conveniently located, 1500 printed books in Braille format , 1100 Audio books etc.,
Read More
Around 300 plus National and International Magazines, 30 plus leading dailies in Tamil, English and other Indian languages...
Read MoreOver 90, 000 books in the form of Novels, Poems, Short Stories, Drama,etc..Also Rare books are available
Read More
Over 4 lakh English books in all subject areas published by leading publishers across the globe
Read MoreThis Hall has facilities for conducting workshops / conferences / seminars / meetings or presentations...
Read More
The auditorium is an elegant structure with aesthetically designed with the seating capacity of 1280 people at a time
Read More
A state-of-the-art hall with the latest built in features and good ambience..
Read More
Russia and India have longstanding friendly cooperation in different spheres including cultural relations. It is very important for both countries to further develop bilateral partnership.
Copyright ©
Anna Centenary Library, அண்ணா நூற்றாண்டு நூலகம் | Powered by Blogger
Design by SimpleWpThemes |