Showing posts with label Programs. Show all posts
Showing posts with label Programs. Show all posts

“பொன்மாலைப்பொழுது” நிகழ்வில் இந்த வாரம் 23.09.2017 அன்று இயக்குனர் தங்கர் பச்சான் அவர்கள்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். வருகிற 23-09-2017 (சனிக்கிழமை) அன்று இயக்குனர் தங்கர் பச்சானுடன் ஓர் உரையாடல் நிகழ்வு நடைபெற உள்ளது . இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். அனைவரும் வந்து நிகழ்வினை சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம் !


09/07/17, மாலை 5.45க்கு தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்"-நிகழ்வு 21
அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன் #வாசகசாலை இணைந்து நடத்தும் "தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்" வாராந்திர தொடர் நிகழ்வுக்கான அழைப்பிதழ்..!
பெண்களின் அக உணர்வுகளைப் பற்றிப் பேசும், அதன் விஸ்தீரணங்களை, வலிகளை, வசந்தங்களைப் பற்றிய சித்திரங்களைத் தரும் மூன்று கதைகள் இந்த வாரத்திற்கென தேர்வு செய்யப்பட்டுள்ளன.தமிழின் மூன்று முக்கியமான பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் இவை.கதைகளுக்கான சுட்டிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அனைவரும் கதைகளை வாசித்து விட்டு, நாளை மாலை நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.மகிழ்ச்சி..!
அத்துடன் இந்த வார 'ஞாயிறு மேடையில்' தோழர் கனகராஜ் நம்மோடு இணையவிருக்கிறார்.
கதைகளுக்கான சுட்டிகள்:
அந்நியர்கள் - ஆர். சூடாமணி
http://azhiyasudargal.blogspot.in/2010/12/blog-post_09.html
வலி – பாமா
http://azhiyasudargal.blogspot.in/2010/05/blog-post_05.html
தேடல் - வாஸந்தி
https://kungumamthozhi.wordpress.com/2013/08/10/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1
பெண்களின் அக உணர்வுகளைப் பற்றிப் பேசும், அதன் விஸ்தீரணங்களை, வலிகளை, வசந்தங்களைப் பற்றிய சித்திரங்களைத் தரும் மூன்று கதைகள் இந்த வாரத்திற்கென தேர்வு செய்யப்பட்டுள்ளன.தமிழின் மூன்று முக்கியமான பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் இவை.கதைகளுக்கான சுட்டிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அனைவரும் கதைகளை வாசித்து விட்டு, நாளை மாலை நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.மகிழ்ச்சி..!
அத்துடன் இந்த வார 'ஞாயிறு மேடையில்' தோழர் கனகராஜ் நம்மோடு இணையவிருக்கிறார்.
கதைகளுக்கான சுட்டிகள்:
அந்நியர்கள் - ஆர். சூடாமணி
http://azhiyasudargal.blogspot.in/2010/12/blog-post_09.html
வலி – பாமா
http://azhiyasudargal.blogspot.in/2010/05/blog-post_05.html
தேடல் - வாஸந்தி
https://kungumamthozhi.wordpress.com/2013/08/10/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1

02/07/2017 5.45 மணிக்கு "தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்"- நிகழ்வு 20
அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன் #வாசகசாலை இணைந்து நடத்தும் "தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம்" வாராந்திர தொடர் நிகழ்வில், நாளைய நிகழ்வுக்கான அழைப்பிதழ்..!
கவிஞர்கள் எழுதிய மூன்று சிறு கதைகள் இந்த வாரத்திற்கென தேர்வு செய்யப்பட்டுள்ளன.கதைகளுக்கான சுட்டிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அனைவரும் கதைகளை வாசித்து விட்டு, நாளை மாலை நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.மகிழ்ச்சி..!
அத்துடன் இந்த வார 'ஞாயிறு மேடையில்' நம்மோடு தோழர் விஜயபாஸ்கர் விஜய் இணையவிருக்கிறார்.
கதைகளுக்கான சுட்டிகள்:
மூன்று பெர்னார்கள் - பிரேம் - ரமேஷ்
முழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும்-வண்ணதாசன்
நீலம் - பிரமிள்
Subscribe to:
Posts (Atom)