"பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் 13.03.2021 சனிக்கிழமை அன்று பேராசிரியர், ஊடகவியலாளர் திருமதி. சித்ரா பாலசுப்ரமணியன் அவர்களின் சிறப்புரை.

Posted by Anna Centenary Library on 2:26 PM

அண்ணா நூற்றாண்டு நூலகம் வழங்கும "பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் 13.03.2021 சனிக்கிழமை அன்று பேராசிரியர், ஊடகவியலாளர்  திருமதி. சித்ரா பாலசுப்ரமணியன் அவர்கள் "காந்தியின் தொகுப்பு நூல்கள் எனும் இமாலயப் பணி" எனும் தலைப்பில் மாலை 5.00 மணி முதல் 6.30 மணி வரை இணையவழியில் (www.youtube.com/aclchennai  மற்றும் https://www.facebook.com/ACLChennai/ ) சிறப்புரையாற்றி வாசகர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.  இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்.